Filter posts by category

தமிழ்

womens day
தமிழ் வண்ணக் கவிதைகள்

பெண்கள் தின வாழ்த்து

படைப்பின் சிறப்பு பெண்மை!பன்முக திறனுண்டுபணி முடிக்கும் முனைப்புண்டுபாங்காய் படைத்திடும் உரமுண்டுநுண்ணிய அறிவுண்டுநூறு கோடி உணர்வுண்டுசமமான தளம் இருந்தால்சரித்திரம் காண திறனுமுண்டு! மகவென, மகளெனமங்கையென மாண்போடுதுணையென தாயெனபின் பேரிளம் […]

தமிழ் திருக்குறள்

திருக்குறள்–அதிகாரம்:பொறையுடைமை

திருக்குறள் – Thirukkural இயற்றியவர் : திருவள்ளுவர் குறள் பால்: அறத்துப்பால்.  குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: பொறையுடைமை குறள் வரிசை: 151 -160 16. பொறையுடைமை – Having Tolerance

திருக்குறள்

திருக்குறள் – அதிகாரம் : பிறனில் விழையாமை

இயற்றியவர் : திருவள்ளுவர் குறள் பால்: அறத்துப்பால்.  குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: பிறனில் விழையாமை. குறள் வரிசை: 141 -150 15. பிறனில் விழையாமை – Not coveting another’s

தமிழ் வண்ணக் கவிதைகள்

தந்தை

ஆல்போன்ற அன்பின் நிழலில் அருமையாய் அரவணைத்து அறமும் மறமும் அறிவாய் தந்து தன் மெய் வருத்தி தளராமல் உழைத்து ஆசைகள் துறந்து தேவைகள் மறைத்து தனக்கென வாழாமல்

தமிழ் திருக்குறள்

திருக்குறள் – அதிகாரம் : ஒழுக்கமுடைமை

இயற்றியவர் : திருவள்ளுவர் குறள் பால்: அறத்துப்பால்.  குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: ஒழுக்கமுடைமை குறள் வரிசை: 131 -140 ஒழுக்கமுடைமை – Having Discipline 14. ஒழுக்கமுடைமை – Having

தமிழ் திருக்குறள்

திருக்குறள் – அதிகாரம் : அடக்கமுடைமை

இயற்றியவர் : திருவள்ளுவர் குறள் பால்: அறத்துப்பால்.  குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: அடக்கமுடைமை குறள் வரிசை: 121 -130 121. அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.

திருக்குறள்

திருக்குறள் – அதிகாரம் : நடுவு நிலைமை

குறள் பால்: அறத்துப்பால் குறள் இயல்: இல்லறவியல் அதிகாரம்: நடுவு நிலைமை. குறள் வரிசை: 111 – 120 நடுவு நிலைமை – Impartiality தகுதி எனவொன்று நன்றே, பகுதியால்பாற்பட்டு ஒழுகப் பெறின்.

திருக்குறள்

திருக்குறள் – அதிகாரம் : செய்ந்நன்றி அறிதல்

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல். குறள் வரிசை: 101 – 110 செய்ந்நன்றி அறிதல் – Gratitude செய்யாமல் செய்த உதவிக்கு, வையகமும் வானகமும் ஆற்றல்

திருக்குறள்

திருக்குறள் – அதிகாரம் : இனியவை கூறல்

இயற்றியவர் : திருவள்ளுவர் குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்:  இனியவை கூறல் குறள் வரிசை: 91 – 100 இனியவை கூறல் – Speaking Sweetly இன் சொலால் ஈரம்

வண்ணக் கவிதைகள்

அறவழி செழித்திடு

அகரம் துவங்கி அனைத்தும் கற்றிடு ஆழி சூழ் உலகை அன்பால் உயர்த்திடு இதயம் கனிந்து ஈகை முயன்றிடு உன்னால் முடியும் ஊக்கம் கொண்டிடு எண்ணம் யாவிலும் ஏற்றம்

Scroll to Top