Home / தமிழ் (page 2)

தமிழ்

திருக்குறள் – அதிகாரம் : இனியவை கூறல்

இயற்றியவர் : திருவள்ளுவர் குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்:  இனியவை கூறல் குறள் வரிசை: 91 – 100 இனியவை கூறல் – Speaking Sweetly இன் சொலால் ஈரம் அளைஇப் படிறு இலவாம், செம் பொருள் கண்டார் வாய்ச் சொல். 91 The words uttered by the virtuous are sweet and devoid of guile. அகன் அமர்ந்து ஈதலின் நன்றே; முகன் அமர்ந்து இன் சொலன் ஆகப் …

Read More »

அறவழி செழித்திடு

அகரம் துவங்கி அனைத்தும் கற்றிடு ஆழி சூழ் உலகை அன்பால் உயர்த்திடு இதயம் கனிந்து ஈகை முயன்றிடு உன்னால் முடியும் ஊக்கம் கொண்டிடு எண்ணம் யாவிலும் ஏற்றம் கண்டிடு ஐம்பொறி நெறிமுறை ஒழுங்குடன் ஓம்பிடு ஔவியம் தவிர்த்து அறவழி செழித்திடு -சுஜனா 

Read More »

வரம் தேடி..

போட்டி ஒன்றுக்காகப் படம் பார்த்து கதை சொன்ன கவிதை இது.. வரம் தேடி.. விழியால் நான் வீசிய காதல் குறுந்தகவல்கள் உன் மனதின் தொடர்பு எல்லையைத் தொடாமல் விழலுக்கிறைத்த நீராய் வீணாகிட அகத்தமிழ் கூறும் அழகிய வார்த்தைகள் கோர்த்து கரிய மையில் கூட காதல் நிரப்பி நான் வரைந்த நெஞ்சின் நேசக் கடிதம் உன் கரம் சேர்த்திட, நெடுநேரம் மரமற்ற தெருமுனையில் தவிப்புடன் நானிருக்க, சிறுதூரத்தில் தரையிறங்கிய நிலவாய் படியிறங்கியபடி …

Read More »

வெற்றி நிச்சயம்!

வெற்றி நிச்சயம்! இலக்கு ஒன்றை மனதில் பொருத்தி கணக்கு இன்றி உழைப்பைப் புகுத்தி துவள வைக்கும் தோல்வி தகர்த்து மனம் முழுதும் நம்பிக்கை சுமந்து தொடர்ச்சி தவறா முயற்சி கொண்டால்.. -சுஜனா

Read More »

தமிழ் அன்னை

தமிழ் அன்னை ஆண்டு பற்பல கடந்த உன் அகவை பல்லாயிரமெனினும் பேரிளம்பெண் அல்லவே நீ! எழிலும், வளமும், நலமும் என்றும் குன்றா சீரிளம் கன்னியன்றோ நீ! அறம் சார் நல்லவையும் மறம் சேர் வல்லவையும் அன்பும் பண்பும் சூழ்ந்திட அகமும், புறமும் உயர்ந்திட அறிவுறுத்தி வையத்துக்கே நெறிமுறை கற்பித்த நங்கை நல்லாள் நீ! தொன்று தொட்டு வாழும் செம்மொழி நீ! இலக்கணம் விதித்ததோ தொல்காப்பியம்.. நற்றமிழ் வார்த்தை கோர்த்து நம்மறிஞர் …

Read More »

திருக்குறள் – அதிகாரம் : விருந்தோம்பல்

 இயற்றியவர் : திருவள்ளுவர் குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: விருந்தோம்பல். குறள் வரிசை: 81 – 90 விருந்தோம்பல் – Hospitality 81. இருந்தோம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தல் பொருட்டு       The purpose of family life with riches is to be hospitable to guests. 82. விருந்து புறத்ததாத் தான் உண்டல், சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று.       To …

Read More »

ஏனோ வானிலை மாறுதே! – சுஜனா

நட்புகளுக்கு அனபு வணக்கம், நீண்ட நெடும் இடைவெளிக்குப்பின் இப்படி கதைத்தளத்தில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியும், உறசாகமும் போட்டி போடும் அதே நேரம் உள்ளுக்குள் கொஞ்சம் உதறலாகவும் இருக்கிறது. ‘பெண்மை’ தளத்தின் மின்னிதழிற்காக நான் எழுதிய தொடர்கதை “ஏனோ வானிலை மாறுதே!” (Yeno Vanilai Marudhey – Novel by Sujana) , இதோ, இங்கே உங்கள் பார்வைக்காக.. சுற்றிச் சுழழும் சுதந்திர காற்றாய் மேலை நாட்டின் மாயக் குளிர்ச்சியில் மகிழ்ந்திருக்கும் நாயகி.. …

Read More »

பெண்மை

பெண்கள் தினத்திற்காக இணையதளம் ஒன்றில் நடத்தப்பட்ட சிறப்பு கவிதைப் போட்டியில் ‘பெண்மை’ என்ற தலைப்பில் முதல் பரிசு பெற்ற எனது கவிதை, இதோ உங்கள் பார்வைக்கு.. பெண்மை ——— மெல்லிய உடலில் மலையென மன உரமுண்டு நுண்ணிய உணர்வுகள் நூறாயிரம் கொண்டு எண்ணியவை முடிக்கும் திறமும் தெரிந்து அன்புடை நெஞ்சம் ஆழமாய் அமைந்து வன்மிகு வலியுடன் உயிர் ஈனும் பேறு பெற்று உலகம் தழைக்க உயரிய நோக்குடன் உருவம் பெற்ற …

Read More »