வரம் தேடி..
போட்டி ஒன்றுக்காகப் படம் பார்த்து கதை சொன்ன கவிதை இது.. வரம் தேடி.. விழியால் நான் வீசிய காதல் குறுந்தகவல்கள் உன் மனதின் தொடர்பு எல்லையைத் தொடாமல் […]
போட்டி ஒன்றுக்காகப் படம் பார்த்து கதை சொன்ன கவிதை இது.. வரம் தேடி.. விழியால் நான் வீசிய காதல் குறுந்தகவல்கள் உன் மனதின் தொடர்பு எல்லையைத் தொடாமல் […]
வெற்றி நிச்சயம்! இலக்கு ஒன்றை மனதில் பொருத்தி கணக்கு இன்றி உழைப்பைப் புகுத்தி துவள வைக்கும் தோல்வி தகர்த்து மனம் முழுதும் நம்பிக்கை சுமந்து தொடர்ச்சி தவறா
தமிழ் அன்னை ஆண்டு பற்பல கடந்த உன் அகவை பல்லாயிரமெனினும் பேரிளம்பெண் அல்லவே நீ! எழிலும், வளமும், நலமும் என்றும் குன்றா சீரிளம் கன்னியன்றோ நீ! அறம்
இயற்றியவர் : திருவள்ளுவர் குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: விருந்தோம்பல். குறள் வரிசை: 81 – 90 விருந்தோம்பல் – Hospitality 81. இருந்தோம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி வேளாண்மை
நட்புகளுக்கு அனபு வணக்கம், நீண்ட நெடும் இடைவெளிக்குப்பின் இப்படி கதைத்தளத்தில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியும், உறசாகமும் போட்டி போடும் அதே நேரம் உள்ளுக்குள் கொஞ்சம் உதறலாகவும் இருக்கிறது. ‘பெண்மை’
பெண்கள் தினத்திற்காக இணையதளம் ஒன்றில் நடத்தப்பட்ட சிறப்பு கவிதைப் போட்டியில் ‘பெண்மை’ என்ற தலைப்பில் முதல் பரிசு பெற்ற எனது கவிதை, இதோ உங்கள் பார்வைக்கு.. பெண்மை
அன்றாடம் தமக்கு சேவை செய்யும் அன்பு நெஞ்சங்களுக்கு மரியாதை செய்வோம்! நன்றி சொல்வோம்!
On this special day, it gives me immense pleasure to share with you all, that my ebook “Kadhal Neykiraai Manadhiley!
நெஞ்சம் நிமிர்த்தி, வஞ்சம் வீழ்த்து அச்சம் தவிர்த்து, அறிவினைத் தீட்டு எதிர்ப்பைக் காட்டு, எதிரியைத் தாக்காதே உணர்ச்சி வசப்படாமல், உரிமையை மீட்டெடு. இளையவர் நினைத்தால்.. இயலாதது ஏதுமுண்டோ?!
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம் பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர் தேமதுரத் தமிழோசை
வெற்றிப்படிகள் ஏற கால்கள் கட்டாயமில்லை.. தேவை: விடாமுயற்சியுடன் நம்பிக்கை. தமிழ்நாடு ,சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெரியவடகம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு,2016 பிரேசிலின் ரியோ டி செனீரோவில்