காதல் நெய்கிறாய் மனதிலே (Kadhal Neykiraai Manadhiley) – Novel by Sujana
Dear Friends, I am very happy to share the outcome of my first writing attempt in Tamil, a Novel named […]
Dear Friends, I am very happy to share the outcome of my first writing attempt in Tamil, a Novel named […]
சிதறிப் போன என் கல்விக் கனவுகளைச் சீரணித்து சில்லு சில்லாக கற்கள் உடைத்து சீக்கிரம் ஆறாத இரணங்கள் சுமந்து சிறுவாடு சேர்த்த சில்லறையில் சிறிதே உண்டு சீரழிந்த
ஆயிரம் ஆசைகள் நெஞ்சில் சுமந்து ஆவலுடன் அண்ணாந்து பார்த்து ஆவி அலைந்து ஆலாய் பறப்பதும் ஒரு பிடி அன்னத்திற்கன்றோ! பலவகை விருந்து சமைத்து பாதியும் மீதம் வைத்து
மனதை மயக்கும் மாலை செவியைத் தீண்டும் தேனிசை மெல்ல வருடும் தென்றல் சாய்ந்துக் கொள்ள உன் தோள்கள் சேர்ந்திருக்கும் நம் கைகள் வார்த்தைகளில்லா மௌனம் ஒளியில்லா விழிக்
இன்பத்தில் துவங்கி துன்பத்தில் நிறைவுற்றாலும் கலங்கிய கண்களுக்குள்ளும் கண்மணியாக நீயே இருப்பதால் தனிமையிலும் ஆறுதலாக என்றும் என்னுடன் உன் நினைவுகள்.. – சுஜனா
ill இல்லாதவன் கால்களுக்கு இற்றுப்போன பிளாஸ்டிக் குடுவையும் இலவம் பஞ்சாம்.. வலித்தன கால்கள் வசதியைக் காட்ட வாங்கிய என் உயர்தரக் காலணிக்குள்! -சுஜனா