காதல்
யாரென்று பார்க்காமல் ஏனென்று புரியாமல் விடைகளில்லா வினாக்களை வினாடியில் உதறி விருட்டென இரு இதயங்கள் கூடுவிட்டு கூடு மாறும் விந்தையான செப்படு வித்தை தானோ காதல்! – […]
என் எண்ணங்களில் உதித்த கவிதைகளுக்கு என் சொந்த வண்ணங்களை சேர்த்து பதித்திருக்கிறேன் இங்கே…கண்டு மகிழ வேண்டுகிறேன்!!!!!
யாரென்று பார்க்காமல் ஏனென்று புரியாமல் விடைகளில்லா வினாக்களை வினாடியில் உதறி விருட்டென இரு இதயங்கள் கூடுவிட்டு கூடு மாறும் விந்தையான செப்படு வித்தை தானோ காதல்! – […]