Home / 2013 / March (page 3)

Monthly Archives: March 2013

காதல்

யாரென்று பார்க்காமல் ஏனென்று புரியாமல் விடைகளில்லா வினாக்களை வினாடியில் உதறி விருட்டென இரு இதயங்கள் கூடுவிட்டு கூடு மாறும் விந்தையான செப்படு வித்தை தானோ காதல்! – சுஜனா

Read More »

கவிதைகள்

கவிதை பக்கம்  நட்புகளே!உலகெங்கும் பல பிரமாதமான தமிழ் கவிஞர்கள் தங்கள் கவிதைகளால் பரிமளம் பரப்பிகொண்டிருக்கிறார்கள்.  இவர்களின் எழுத்துக்கக்ளில் மதிமயங்கி, என்னுள் எழுந்த விபரீத ஆசையின் விளைபொருள்தான் கவிதை என்ற களத்தில்என்னை இறங்க தூண்டியது.. விளையாட்டாக வலைப்பக்கத்தில் (ப்ளாக்) விதைக்கதுவங்கியவை, மெல்ல மெல்ல எழுத்தார்வம் என்ற மரத்தை என்னுள் வளரச் செய்தது.ஆர்வம் என்னவோ அதிகமாக இருந்தாலும், கவிதை முயற்சி இன்னும் சிறுசெடியாகத்தான் உள்ளது.  கவிதை என்ற பெயரில் நான் பிதற்றியவற்றையும் பொறுமையுடன் வாசித்து எனக்கு மாறாத …

Read More »