Home / தமிழ் / திருக்குறள் (page 2)

திருக்குறள்

திருக்குறள் – அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்

இயற்றியவர் : திருவள்ளுவர் குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்.. குறள் வரிசை: 51 – 60 குறள் 51: மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. குறள் 52: மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல். குறள் 53: இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை? குறள் 54: பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் …

Read More »

திருக்குறள் – அதிகாரம்: இல்வாழ்க்கை.

இயற்றியவர் : திருவள்ளுவர் குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இல்வாழ்க்கை. குறள் வரிசை: 41 – 50 குறள் 41: இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. குறள் 42: துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. குறள் 43: தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. குறள் 44: பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் …

Read More »

திருக்குறள் – அதிகாரம்: அரண்வலியுறுத்தல்

இயற்றியவர் : திருவள்ளுவர் குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல். குறள் வரிசை: 31 – 40 குறள் 31: சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. குறள் 32: அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு. குறள் 33: ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல். குறள் 34: மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல …

Read More »

திருக்குறள் – அதிகாரம்: நீத்தார் பெருமை

இயற்றியவர் : திருவள்ளுவர் குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை. குறள் வரிசை: 21 – 30 குறள் 21: ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. குறள் 22: துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. குறள் 23: இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு. குறள் 24: உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் …

Read More »

திருக்குறள் – அதிகாரம்: வான்சிறப்பு

இயற்றியவர் : திருவள்ளுவர் குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்:  பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு. குறள் வரிசை: 1 1 – 20 குறள் 11: வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று. குறள் 12: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. குறள் 13: விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி. குறள் 14: ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் …

Read More »

திருக்குறள் – அதிகாரம்: கடவுள் வாழ்த்து

Thirukkural Agara mudhala

இயற்றியவர் : திருவள்ளுவர் குறள் பால்: அறத்துப்பால்.குறள் இயல்: பாயிரவியல்.அதிகாரம்: கடவுள் வாழ்த்து. திருக்குறள் – கடவுள் வாழ்த்து குறள் வரிசை: 1 – 10 குறள் 1:  அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. குறள் 2: கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். குறள் 3: மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். குறள் 4: வேண்டுதல் வேண்டாமை …

Read More »