துணை

இன்பத்தில் துவங்கி

துன்பத்தில் நிறைவுற்றாலும்

கலங்கிய கண்களுக்குள்ளும்

கண்மணியாக நீயே இருப்பதால்

தனிமையிலும் ஆறுதலாக

என்றும் என்னுடன்

உன் நினைவுகள்..

– சுஜனா

About admin

Check Also

வரம் தேடி..

போட்டி ஒன்றுக்காகப் படம் பார்த்து கதை சொன்ன கவிதை இது.. வரம் தேடி.. விழியால் நான் வீசிய காதல் குறுந்தகவல்கள் …